Easy Tutorial
For Competitive Exams

மு.மேத்தா தனது எந்த கவிதை தொகுப்பு நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றார்?

கண்ணீர்ப் பூக்கள்
ஆகாசத்துக்கு அடுத்த வீடு
நாயகம் ஒரு காவியம்
காற்றை மிரட்டிய சருகுகள்
Additional Questions

சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?

Answer

ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான் – என்று பாடியவர் யார் ?

Answer

`ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன` இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?

Answer

`தமிழ்நாட்டின் மாப்பாஸான் - சிறுகதை மன்னன்` என்று அழைக்கப்படுபவர் யார்?

Answer

`உரைநடையின் இளவரசு` என்று யாரை அழைக்கிறோம்?

Answer

`முதற்சங்க முக்கூடல்` என்று எந்த மாவட்டத்தை அழைக்கிறோம்?

Answer

யாருடைய நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார்?

Answer

தமிழ் திரைப்படப் பாடல்களில் புதுக்கவிதையைப் புகுத்திய சிறப்பு யாரைச்சாரும் ?

Answer

`தென்னாட்டுத் தாகூர்` என்று போற்றப்படுபவர் யார்?

Answer

இரா.பி. சேதுப்பிள்ளையைச் `செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை` என்று அழைத்துப் பாராட்டியவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us