Easy Tutorial
For Competitive Exams

இரா.பி. சேதுப்பிள்ளையைச் `செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை` என்று அழைத்துப் பாராட்டியவர் யார்?

பாரதியார்
பாரதிதாசன்
சுத்தானந்த பாரதியார்
கல்கி
Additional Questions

சாவி நடத்திய இதழ் அல்லாதது எது?

Answer

கவிஞர் முகம்மது மேத்தாவால் படைக்கப்பட்ட படைப்புகளுள் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற படைப்பு எது?

Answer

`தாயுமானவர் நினைவு இல்லம்` அமைந்துள்ள மாவட்டம் எது?

Answer

ஜி.யு.போப் எந்த நாட்டை சேர்ந்தவர்?

Answer

உ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு பற்றி எந்த நூல் மூலம் அறியலாம்?

Answer

தாயுமானவரின் தந்தையின் பெயர் என்ன?

Answer

நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்துவிடுவேன் எனக் கூறியவர் யார்?

Answer

மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஊர் எது?

Answer

கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம். எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் என பட்டியலிடும் மொழியில் அறிஞர் யார்?

Answer

கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us