Easy Tutorial
For Competitive Exams

கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர்

கண்ணதாசன்
பாரதிதாசன்
வாணிதாசன்
பாரதியார்
Additional Questions

பாவேந்தரின் படைப்பு அல்லாதது எது?

Answer

`சுவரும் சுண்ணாம்பும்` எனும் கவிதை நூலின் ஆசிரியர்?

Answer

பழந்தமிழ் இலக்கியத்தின் உயிர்ச்சாரத்தையெல்லாம் தமது பாடல்களில் எடுத்தாண்டவர்

Answer

யாருடைய எழுத்து "நடை எளிமையாக்கப்பட்ட பண்டிதர் நடை என்று நா.வானமாமலை குறிப்பிடுவார்?

Answer

கால மொழி ஆராய்ச்சியாளர் என்று அழைக்கப்படுபவர்?

Answer

தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுவர் யார்?

Answer

பாரதியாரை மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என்று கூறியவர்?

Answer

இந்திய நாட்டை மொழிகளின் காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர் யார்?

Answer

திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?

Answer

`மொழிப்பற்று இலாதாரிடத்துத் தேசப்பற்றும் இராது` எனக்கூறியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us