Easy Tutorial
For Competitive Exams

`குறிஞ்சிப்பாட்டு` எந்த இலக்கியத்தை சேர்ந்தது?

நீதி இலக்கியம்
சங்க இலக்கியம்
சமய இலக்கியம்
மக்கள் இலக்கியம்
Additional Questions

புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம் என்ற நூலின் ஆசிரியர்

Answer

மகாபாரதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்?

Answer

நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - இவ்வரி இடம் நூல் எது?

Answer

கடவுளை காண முயல்பவர்கள் பக்தர்கள்; கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என கூறும் நூல் எது?

Answer

திருநாவுக்கரசர் யாரை தோளில் சுமந்து சென்று பல தலங்கள் சென்றார்?

Answer

கண்ணப்பனது எல்லையற்ற அன்பின் திறத்தினை தனது நூலில் நன்கு விளக்கியவர்

Answer

வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்க நூல் எது

Answer

முப்புரம் எரித்தவன் யார்?

Answer

போரைத் தவிர்த புலவர் யார்?

Answer

மக்கள் இலக்கியம் என அழைக்கப்படுவது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us