Easy Tutorial
For Competitive Exams

செளரி-செளரா சம்பவத்திற்குப் பிறகு எந்த ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை மகாத்மா காந்தி தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்

1920
1921
1922
1923
Additional Questions

2000-2001 கணக்கெடுப்பின்படி இந்தியாவின் முக்கிய நீர்ப்பாசன ஆதாரங்களின் வரிசை

Answer

d-ஆர்பிட்டலின் கொள்ளளவு எத்தனை எலக்ட்ரான்கள் ?

Answer

ஒரு டெஸ்லா என்பது

Answer

எந்த மாநிலம் குறைந்த கல்வி அறிவு விகிதம் பெற்றுள்ளது ?

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க
I அரசு நெறிக் கொள்கை அரசியல் அமைப்பின் ஆன்மாவாக கருதப்படுகின்றது
II அரசு நெறிக் கொள்கை உரிமைகளை பாதுகாக்கும் கருவியாக உள்ளது
III அரசு நெறிக் கொள்கை அரசியல் அமைப்பு பரிகாரங்களுக்கான உறுதுனையாகும்
IV அரசு நெறிக் கொள்கை தனி நபர் சொத்து விரிவாக்க சம்பந்தமானது.
இவற்றுள் :

Answer

அலைவெண் சார்பிகள் (தொடர்பு ) வரையறுக்கப்படுவது

Answer

சக சகாப்தத்தின் அடிப்படையில் . முதல் தேசிய நாட்காட்டி ஏற்கப்பட்டது.

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : கூற்று
(A) வீரபாண்டிய பொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் கொடுத்தவர் புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாத தொண்டைமான் காரணம்
(R) : இவர் ஆங்கிலேயரின் நண்பர்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

Answer

இந்தியாவில் நிதிக் குழுவை நியமிப்பவர் யார் ?

Answer

"பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியா தமிழ்நாட்டில் எந்த இடத்தில் உள்ளது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us