Easy Tutorial
For Competitive Exams

கீழ்வருவனவற்றுள் தென் இந்தியாவின் கங்கை என்றழைக்கப்படுவது எது ?

பெண்ணாறு
காவேரி
தாமிரபரணி
பாலாறு
Additional Questions

நிலநடுக்கத்தை அளக்க பயன்படும் ரிக்டர் அளவுகோலை வடிவமைத்தவர்

Answer

இன்புளுயன்சா A ( H1N1 ) எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோய் முதலாவதாக
கண்டுபிடிக்கப்பட்ட இடம்

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. இந்தியாவில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு நீதித்துறையின் நேரடி பரிகாரம் ஏதுமில்லை.
I. இந்தியாவில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு நீதித்துறையின் நேரடிப் பரிகாரங்கள் சில உண்டு.
இவற்றுள் :

Answer

தேசிய விவசாயிகள் குழுவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004-ஆம் ஆண்டு தலைமையில் அமைந்தது.

Answer

தாவர செல்களில் வாக்குவோல்களை சுற்றியுள்ள ஒற்றை படலத்தின் பெயர்

Answer

ஷரத்து 368 ன் படி உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளை திருத்தம் செய்ய இயலாது என்று எந்த வழக்கில் கூறியுள்ளது ?

Answer

உயிரினங்களுக்கு பெயரிட இரு சொற்பெயரிடு முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ?

Answer

பிரம்மதேயம் என்னும் சொல் எதனைக் குறிக்கும் ?

Answer

பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது ?

Answer

புகழ்பெற்ற செல் பயாலஜி எனும் புத்தகத்தை எழுதியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us