Easy Tutorial
For Competitive Exams

"விடிவெள்ளி" என்ற புனைப்பெயரைக் கொண்ட கவி ஞர்

ஈரோடு தமிழன்பன்
மு.மேத்தா
சாலை, இளந்திரையன்
சுரதா
Additional Questions

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல்

Answer

எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு- எனக் கூறியவர்

Answer

பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார்?

Answer

நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்

Answer

"................ நெடுநீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார் "
-இவ்வடிகள் இடம்பெறும் நூல்

Answer

"புலனழுக்கற்ற அந்தணாளன்"- எனப் பாராட்டப்படுபவர்

Answer

பொருந்தாத நூலை எடுத்து எழுதுக

Answer

அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது

Answer

பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் 1 பட்டியல் II
ஒழுக்கத்தின் எய்துவர் -செல்வம் நிலைக்காது
இழுக்கத்தின் எய்துவர்- மேன்மை
பொறாமை உடையவரிடம்- உயர்வு இருக்காது
ஒழுக்கமில்லாதவரிடம் -எய்தாப் பழி

Answer

வாய்மை எனப்படுவது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us