Easy Tutorial
For Competitive Exams

"................ நெடுநீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார் "
-இவ்வடிகள் இடம்பெறும் நூல்

பெரியபுராணம்
மணிமேகலை
கம்பராமாயணம்
சீவக சிந்தாமணி
Additional Questions

"புலனழுக்கற்ற அந்தணாளன்"- எனப் பாராட்டப்படுபவர்

Answer

பொருந்தாத நூலை எடுத்து எழுதுக

Answer

அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது

Answer

பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் 1 பட்டியல் II
ஒழுக்கத்தின் எய்துவர் -செல்வம் நிலைக்காது
இழுக்கத்தின் எய்துவர்- மேன்மை
பொறாமை உடையவரிடம்- உயர்வு இருக்காது
ஒழுக்கமில்லாதவரிடம் -எய்தாப் பழி

Answer

வாய்மை எனப்படுவது

Answer

`கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்`

Answer

`நூறாசிரியம்` என்னும் கவிதை நூலின் ஆசிரியர்

Answer

`மடங்கல்` என்னும் சொல்லின் பொருள்

Answer

அகநானுற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி

Answer

குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us