Easy Tutorial
For Competitive Exams

`கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்`

சுந்தர காண்டம்
அயோத்திய காண்டம்
ஆரண்ய காண்டம்
யுத்த காண்டம்
Additional Questions

`நூறாசிரியம்` என்னும் கவிதை நூலின் ஆசிரியர்

Answer

`மடங்கல்` என்னும் சொல்லின் பொருள்

Answer

அகநானுற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி

Answer

குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்

Answer

உத்தர வேதம் என்று அழைக்கப்படும் நூல்

Answer

பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க

Answer

திரைக்கவித் திலகம் என்ற சிறப்புக்குரியவர்

Answer

சதகம் என்பது--------------------------------பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும். நிரப்புக

Answer

பொருத்துக:
வசன நடை கை வந்த வல்லாளர் - இராமலிங்க அடிகள்
புது நெறி கண்ட புலவர்- நாமக்கல் கவிஞர்
தைரியநாதர் -ஆறுமுக நாவலர்
காந்தியக் கவிஞர் - வீரமாமுனிவர்

Answer

உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us