Easy Tutorial
For Competitive Exams

`நூறாசிரியம்` என்னும் கவிதை நூலின் ஆசிரியர்

கவிஞர் மீரா
கவிஞர் சுரதா
கவிஞர் பெருஞ்சித்திரனார்
மு. மேத்தா
Additional Questions

`மடங்கல்` என்னும் சொல்லின் பொருள்

Answer

அகநானுற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி

Answer

குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்

Answer

உத்தர வேதம் என்று அழைக்கப்படும் நூல்

Answer

பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க

Answer

திரைக்கவித் திலகம் என்ற சிறப்புக்குரியவர்

Answer

சதகம் என்பது--------------------------------பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும். நிரப்புக

Answer

பொருத்துக:
வசன நடை கை வந்த வல்லாளர் - இராமலிங்க அடிகள்
புது நெறி கண்ட புலவர்- நாமக்கல் கவிஞர்
தைரியநாதர் -ஆறுமுக நாவலர்
காந்தியக் கவிஞர் - வீரமாமுனிவர்

Answer

உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்

Answer

பொருத்துக:
சிறுமலை, பூம்பாறை - முல்லை நில ஊர்கள்
ஆற்காடு, பனையபுரம் - நெய்தல் நில ஊர்கள்
ஆத்தூர், கடம்பூர் - குறிஞ்சி நில ஊர்கள்
கீழக்கரை, நீலாங்கரை - மருதநில ஊர்கள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us