Easy Tutorial
For Competitive Exams

பொருத்துக:
வசன நடை கை வந்த வல்லாளர் - இராமலிங்க அடிகள்
புது நெறி கண்ட புலவர்- நாமக்கல் கவிஞர்
தைரியநாதர் -ஆறுமுக நாவலர்
காந்தியக் கவிஞர் - வீரமாமுனிவர்

3 1 4 2
3 4 2 1
2 1 3 4
1 4 2 3
Additional Questions

உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்

Answer

பொருத்துக:
சிறுமலை, பூம்பாறை - முல்லை நில ஊர்கள்
ஆற்காடு, பனையபுரம் - நெய்தல் நில ஊர்கள்
ஆத்தூர், கடம்பூர் - குறிஞ்சி நில ஊர்கள்
கீழக்கரை, நீலாங்கரை - மருதநில ஊர்கள்

Answer

இதில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது யாருடைய மொழி

Answer

"இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்!
அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார்,
என்றும் வாழ்வார் " - யார்?

Answer

"இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர்

Answer

"வினையே ஆடவர்க்குயிர் " எனக் கூறும் நூல்

Answer

"மனமொத்த நட்புக்கு
வஞ்சகம் செய்யாதே"
- இக்கூற்றை கூறியவர்

Answer

பொங்கலை "அறுவடைத் திருவிழாவாகக்" கொண்டாடும் மேலை நாடுகள்

Answer

இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்

Answer

பொருத்துக
பட்டியல் I - பட்டியல் II
இரண்டு சீர்களான அடி - நெடிலடி
நான்கு சீர்களான அடி - கழிநெடிலடி
ஐந்து சீர்களான அடி - குறளடி
ஐந்துக்கும் அதிக சீரடி - அளவடி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us