Easy Tutorial
For Competitive Exams

"இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்!
அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார்,
என்றும் வாழ்வார் " - யார்?

உவே. சாமிநாதர்
ஜி.யு.போப்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
Additional Questions

"இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர்

Answer

"வினையே ஆடவர்க்குயிர் " எனக் கூறும் நூல்

Answer

"மனமொத்த நட்புக்கு
வஞ்சகம் செய்யாதே"
- இக்கூற்றை கூறியவர்

Answer

பொங்கலை "அறுவடைத் திருவிழாவாகக்" கொண்டாடும் மேலை நாடுகள்

Answer

இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்

Answer

பொருத்துக
பட்டியல் I - பட்டியல் II
இரண்டு சீர்களான அடி - நெடிலடி
நான்கு சீர்களான அடி - கழிநெடிலடி
ஐந்து சீர்களான அடி - குறளடி
ஐந்துக்கும் அதிக சீரடி - அளவடி

Answer

அங்காப்பு என்பதன் பொருள்

Answer

"கார்குலாம் " - எனும் சொல் - எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?

Answer

பொருத்துதல் :
பட்டியல் 1 - பட்டியல் II
திணைமாலை நூற்றைம்பது - உ.வே. சாமிநாதைய்யர்
திரிகடுகம் - கணிமேதாவியர்
திணைமொழி ஐம்பது - நல்லாதனார்
புறப்பொருள் வெண்பாமாலை- கண்ணஞ்சேந்தனார்

Answer

இல்லை - என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us