Easy Tutorial
For Competitive Exams

"வினையே ஆடவர்க்குயிர் " எனக் கூறும் நூல்

குறுந்தொகை
கலித்தொகை
புறநானூறு
பரிபாடல்
Additional Questions

"மனமொத்த நட்புக்கு
வஞ்சகம் செய்யாதே"
- இக்கூற்றை கூறியவர்

Answer

பொங்கலை "அறுவடைத் திருவிழாவாகக்" கொண்டாடும் மேலை நாடுகள்

Answer

இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்

Answer

பொருத்துக
பட்டியல் I - பட்டியல் II
இரண்டு சீர்களான அடி - நெடிலடி
நான்கு சீர்களான அடி - கழிநெடிலடி
ஐந்து சீர்களான அடி - குறளடி
ஐந்துக்கும் அதிக சீரடி - அளவடி

Answer

அங்காப்பு என்பதன் பொருள்

Answer

"கார்குலாம் " - எனும் சொல் - எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?

Answer

பொருத்துதல் :
பட்டியல் 1 - பட்டியல் II
திணைமாலை நூற்றைம்பது - உ.வே. சாமிநாதைய்யர்
திரிகடுகம் - கணிமேதாவியர்
திணைமொழி ஐம்பது - நல்லாதனார்
புறப்பொருள் வெண்பாமாலை- கண்ணஞ்சேந்தனார்

Answer

இல்லை - என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக.

Answer

Might is right - இதன் தமிழாக்கம் .

Answer

பொருத்துக:
(a) குமரன், தென்னை 1. இடப்பெயர்
(b) காடு , மலை 2. காலப்பெயர்
(c) பூ, காய் 3. பொருட்பெயர்
(d) திங்கள், வாரம் 4. சினைப்பெயர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us