Easy Tutorial
For Competitive Exams

உத்தர வேதம் என்று அழைக்கப்படும் நூல்

நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
நாலடியார்
திருக்குறள்
இன்னாநாற்பது
Additional Questions

பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க

Answer

திரைக்கவித் திலகம் என்ற சிறப்புக்குரியவர்

Answer

சதகம் என்பது--------------------------------பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும். நிரப்புக

Answer

பொருத்துக:
வசன நடை கை வந்த வல்லாளர் - இராமலிங்க அடிகள்
புது நெறி கண்ட புலவர்- நாமக்கல் கவிஞர்
தைரியநாதர் -ஆறுமுக நாவலர்
காந்தியக் கவிஞர் - வீரமாமுனிவர்

Answer

உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்

Answer

பொருத்துக:
சிறுமலை, பூம்பாறை - முல்லை நில ஊர்கள்
ஆற்காடு, பனையபுரம் - நெய்தல் நில ஊர்கள்
ஆத்தூர், கடம்பூர் - குறிஞ்சி நில ஊர்கள்
கீழக்கரை, நீலாங்கரை - மருதநில ஊர்கள்

Answer

இதில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது யாருடைய மொழி

Answer

"இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்!
அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார்,
என்றும் வாழ்வார் " - யார்?

Answer

"இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர்

Answer

"வினையே ஆடவர்க்குயிர் " எனக் கூறும் நூல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us