Easy Tutorial
For Competitive Exams

"மருமக்கள் வழி மான்மியம்" - என்ற நூலை எழுதியவர்

கவிமணி
சிவதாமு
பாரதிதாசன்
புதுமைப்பித்தன்
Additional Questions

"தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை" என்று அழைக்கப்படுபவர்

Answer

பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை

Answer

"இந்திய அரசியலில் சாணக்கியர்" என்று போற்றப்படுபவர்

Answer

பூக்களில் சிறந்த பூ"பருத்திப் பூ" எனக் கூறியவர்

Answer

குயில் என்ற இதழை நடத்தியவர்

Answer

மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில்
உறங்கிய போது கவரி வீசிய மன்னன்

Answer

பொருத்துக:
கவுந்தியடிகள் - ஆயர்குல மூதாட்டி
மாதரி - மாநாய்கனின் மகள்
மாதவி - சமணத்துறவி
கண்ணகி - ஆடலரசி

Answer

கடிகை என்பதன் பொருள் யாது?

Answer

`கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா`
- எனக் கூறும் நூல்

Answer

`வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஒர்ந்து`
- எனத் திருக்குறளை பாராட்டியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us