Easy Tutorial
For Competitive Exams

Science QA குப்த பேரரசு (Guptas Empire) Prepare QA

48185.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. நவரத்தினங்களை காளிதாசர் முதன்மையானவர்
2. மருத்துவ வல்லுனர் தன்வந்திரி, வானநூல் அறிஞர் வராகமிகிரர் அகராதி தொகுத்த அமரசிம்மர் ஆகியோரும் நவரத்தினங்களுள் அடங்குவர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48186.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. தோரமானர், மிகரகுலர் போன்ற யூணத் தலைவர்கள் குப்தப் பேரரசை பலமிழக்கச் செய்தனர்.
2. புஷ்யமித்திரர், ஹீணர் போன்ற அந்நியர் படையெடுப்புகளால் குப்தப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48187.அலகாபாத் கல்வெட்டைப் பொறித்தவர் யார்?
அரிசேனர்
சூத்ரகர்
காளிதாசர்
விஷ்ணுசர்மா
48188.சமுத்திர குப்தரது படையெடுப்பு வெற்றிகளைப் பற்றி குறிப்பிடுகிற கல்வெட்டு எது?
சாரநாத் கல்வெட்டு
அலகாபாத் கல்வெட்டு
திருவந்திபுரம் கல்வெட்டு
உத்திரமேரூர் கல்வெட்டு
48189.பின்வருவனவ்றுள் சரியான இணை எது /எவை?
1. விசாகதத்தர் - முத்ர ராட்சசம்
2. பானர் - இரகுவம்சம்
3. பிரம்மகுப்தா - பிரம்ம சித்தாந்தம்
4. காளிதாசர் - ஹர்ஷ சரிதம்
1 மற்றும் 3
1, 3 மற்றும் 4
2 மற்றும் 4
1, 2, 3 மற்றும் 4
48190.குப்த வம்சத்தின் முதல் சுதந்தர மன்னர் யார்?
முதலாம் சந்திரகுப்தர்
ஸ்கந்த குப்தர்
சமுத்திர குப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
48191.குப்தப் பேரரசு உருவான நூற்றாண்டு
கி.பி. 1ம் நூற்றாண்டு
கி.பி. 4ம் நூற்றாண்டு
கி.பி. 6ம் நூற்றாண்டு
கி.பி. 8ம் நூற்றாண்டு
48192.பூமி வட்ட வடிவமானது என்றும், அது சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் கூறியவர் யார்?
பிரம்மகுப்தர்
விசாகதத்தர்
வாராகமித்ரா
வராகபட்டர்
48193.இசையில் ஆர்வம் கொண்ட குப்த அரசர் யார்?
ஸ்கந்த குப்தர்
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திர குப்தர்
இரண்டாம் சந்திர குப்தர்
48194.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. தமிழ் மொழியில் புலமை பெற்றவர்கள் குப்தர்களால் போற்றப்பட்டனர்.
2. வாணியில், கணித அறிஞர் வராகப்பட்டார் எழுதிய ஆரியபட்டீயம் என்னும் நூலில் தசமம், பூஜ்ஜியம், கனமூலம், வார்க்கமூலம் போன்றவற்றை விளக்கியுள்ளார்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48195.ஸ்கந்த குப்தரின் ஆட்சிக் காலம்?
கி.பி. 256 முதல் கி.பி. 468
கி.பி. 856 முதல் கி.பி. 468
கி.பி. 456 முதல் கி.பி. 868
கி.பி. 456 முதல் கி.பி. 468
48196.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. குப்தப் பேரரசு வங்காளத்திலிருந்து சிந்து நதி வரையிலும் இமையமலையிலிருந்து விந்தியமலை வரையிலும் இப்பேரரசு விரிவாக்கப்பட்டது.
2. குப்தர்கள் 100 ஆண்டுகள் வட இந்தியாவை ஆண்டார்கள்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48197.இந்திய சேக்ஸ்பியர் என்றழைக்கப்பட்டவர் யார்?
அரிசேனர்
சூத்ரகர்
காளிதாசர்
விஷ்ணுசர்மா
48198.நாளந்தா பல்கலைக்கழகம் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது.
முதலாம் சந்திரகுப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
ஸ்கந்த குப்தர்
குமார குப்தர்
48199.இந்திய நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் இந்திய அரசி யார்?
குபேரநாகா
குமார தேவி
பிரபாவதி
திரிசலா
48200.ஒன்பது வட இந்திய அரசர்களையும், பதினோரு குடியரசுக் குழுக்களையும், பன்னிரண்டு தென்னிந்திய அரசர்களையும் போர்களில் யார் வென்றதாக அலகாபாத் கல்வெட்டு குறிப்பிடுகிறது?
ஸ்கந்த குப்தர்
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திர குப்தர்
இரண்டாம் சந்திர குப்தர்
48201.குப்தர்களின் வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் எது /எவை?
பதினெட்டு புராணங்கள்
சீனப்பயணி பாகியான் குறிப்புகள்
காளிதாசர் எழுதிய இலக்கியங்கள்
இவை அனைத்தும்
48202.புகழ்பெற்ற சீனப் பயணி பாகியான், யாருடைய காலத்தில் இந்தியாவின் பௌத்தத் தலங்களைக் காண வந்தார்?
ஸ்கந்த குப்தர்
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திர குப்தர்
இரண்டாம் சந்திர குப்தர்
48203.இந்திய நெப்போலியன் என்று புகழப்பட்டவர் யார்?
ஸ்கந்த குப்தர்
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திர குப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
48204.குஷாணப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மகதத்தில் பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு உருவான பேரரசு எது?
குஷாணப் பேரரசு
குப்தப் பேரரசு
மகதப் பேரரசு
ஹர்ஷப் பேரரசு
Share with Friends