Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை கல்யாண்ஜி

கல்யாண்ஜி

குறிப்பு:

  • இயற் பெயர் = எஸ்.கல்யாணசுந்தரம்
  • ஊர் = திருநெல்வேலி

புனைபெயர்:

  • கல்யாண்ஜி
  • வண்ணதாசன்

கவிதை நூல்கள்:

  • புலரி
  • இன்று ஒன்று நன்று
  • கல்யாண்ஜி கவிதைகள்
  • சின்னுமுதல் சின்னுவரை
  • மணலிலுள்ள ஆறு
  • மூன்றாவது

கவிதைகள்:

  • கணியான பின்னும் நுனியில் பூ
  • பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும்
  • சிநேகிதங்கள்
  • ஒளியிலே தெரிவது
  • அணில் நிறம்
  • கிருஷ்ணன் வைத்த வீடு
  • அந்நியமற்ற நதி
  • முன்பின்

சிறுகதை:

  • கலைக்க முடியாத ஒப்பனைகள்
  • தொடதிர்க்கும் வெளியிலும் சில பூக்கள்
  • சமவெளி
  • பெயர் தெரியாமல் ஒரு பறவை
  • கனிவு
  • விளிம்பில் வேரில் பழுத்தது
  • கனவு நீச்சல்

Share with Friends