கல்யாண்ஜி
குறிப்பு:
- இயற் பெயர் = எஸ்.கல்யாணசுந்தரம்
- ஊர் = திருநெல்வேலி
புனைபெயர்:
- கல்யாண்ஜி
- வண்ணதாசன்
கவிதை நூல்கள்:
- புலரி
- இன்று ஒன்று நன்று
- கல்யாண்ஜி கவிதைகள்
- சின்னுமுதல் சின்னுவரை
- மணலிலுள்ள ஆறு
- மூன்றாவது
கவிதைகள்:
- கணியான பின்னும் நுனியில் பூ
- பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும்
- சிநேகிதங்கள்
- ஒளியிலே தெரிவது
- அணில் நிறம்
- கிருஷ்ணன் வைத்த வீடு
- அந்நியமற்ற நதி
- முன்பின்
சிறுகதை:
- கலைக்க முடியாத ஒப்பனைகள்
- தொடதிர்க்கும் வெளியிலும் சில பூக்கள்
- சமவெளி
- பெயர் தெரியாமல் ஒரு பறவை
- கனிவு
- விளிம்பில் வேரில் பழுத்தது
- கனவு நீச்சல்