Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை சாலை இளந்திரையன்

சாலை இளந்திரையன்

குறிப்பு:

  • இயற்பெயர் = மகாலிங்கம்
  • ஊர் = நெல்லை மாவட்டம்
  • எழுத்துச் சீர்திருத்த மாநாடு, அறிவியக்க மாநாடு, விழிப்புணர்ச்சி மாநாடு, தமிழ் எழுச்சி மாநாடு ஆகிய மாநாடுகளை நடத்தியவர்
  • உலகத்தமிழ் ஆராய்சிக் கழகம், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், அறிவியக்கப் பேரவை, டில்லித் தமிழ்ச் சங்கம், தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆகியவை தோன்ற காரணமாய் இருந்தவர்

நூல்கள்:

  • சிலம்பின் சிறுநகை
  • பூத்தது மானுடம்
  • வீறுகள் ஆயிரம்
  • அன்னை நீ ஆட வேண்டும்
  • காலநதி தீரத்திலே
  • கொட்டியும் ஆம்பலும்
  • நஞ்சருக்குப் பஞ்சணையா?
  • நடைகொண்ட படைவேழம்
  • காக்கை விடு தூது
  • உரை வீச்சு
  • உள்ளது உள்ளபடி
  • காவல் துப்பாக்கி
  • ஏழாயிரம் எரிமலை

Share with Friends