சாலை இளந்திரையன்
குறிப்பு:
- இயற்பெயர் = மகாலிங்கம்
- ஊர் = நெல்லை மாவட்டம்
- எழுத்துச் சீர்திருத்த மாநாடு, அறிவியக்க மாநாடு, விழிப்புணர்ச்சி மாநாடு, தமிழ் எழுச்சி மாநாடு ஆகிய மாநாடுகளை நடத்தியவர்
- உலகத்தமிழ் ஆராய்சிக் கழகம், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், அறிவியக்கப் பேரவை, டில்லித் தமிழ்ச் சங்கம், தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆகியவை தோன்ற காரணமாய் இருந்தவர்
நூல்கள்:
- சிலம்பின் சிறுநகை
- பூத்தது மானுடம்
- வீறுகள் ஆயிரம்
- அன்னை நீ ஆட வேண்டும்
- காலநதி தீரத்திலே
- கொட்டியும் ஆம்பலும்
- நஞ்சருக்குப் பஞ்சணையா?
- நடைகொண்ட படைவேழம்
- காக்கை விடு தூது
- உரை வீச்சு
- உள்ளது உள்ளபடி
- காவல் துப்பாக்கி
- ஏழாயிரம் எரிமலை