Easy Tutorial
For Competitive Exams

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை இத்தொடரில் பாணிரண்டு என்ற தொடரால் குறிக்கப்படும் நூல்கள் எவை?

அகநானூறு, புறநானூறு
முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
Additional Questions

உரிய விடையைத் தேர்க:
அகராதி என்னும் சொல்லை முதன் முதலாக கையாண்டவர் யார்?

Answer

பொருத்துக:
(a) Fanfare 1. இணக்கமுள்ள
(b) Fangle 2. வீட்டுப் புறா
(c) Fantail 3. எக்காள முழக்கம்
(d) Facile 4. நாகரிகம்

Answer

உரிய விடையைத் தேர்க:
திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு
மொழிபெயர்த்து வெளியிட்டார்?

Answer

வருக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க:

Answer

பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக.

Answer

பின்வரும் தொடர்களில் இராமலிங்க அடிகளார் கூறியவை

Answer

பின்வரும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக்கண்டறிக

Answer

சித்துகளின் எண்ணிக்கை

Answer

அடிவரையறை அறிந்து சரியான வரிசையைக் குறிப்பிடுக.
(а) 3 - 6
(b) 4 - 8
(c) 9 - 12
(d) 13 - 31

Answer

தன்வினையைத் தேர்ந்து எழுதுக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us