Easy Tutorial
For Competitive Exams

கோடிட்ட இடத்தை நிரப்புக:
கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் ------------------

தில்லையாடி வள்ளியம்மை
வேலுநாச்சியார்
இராணி மங்கம்மாள்
ஜான்சி ராணி
Additional Questions

உரிய விடையை எழுதுக
"உலகெல்லாம் உணர்ந்து ஒதற்களியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

Answer

அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.

Answer

எடு- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை எழுதுக.

Answer

கோடிட்ட இடத்தை நிரப்புக
"ஞால் என்பதற்கு------------என்பது பொருள்.

Answer

"வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே" - பாடியவர் யார்?

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
‘அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம் ?

Answer

தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினைக் கொணர்ந்தவர் யார்?

Answer

"இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டும்" பாடவல்ல ஆசுகவி
யார்?

Answer

தவறான கூற்றைத் தேர்வு செய்க.

Answer

பொருத்துக:
(a)ஊ 1. தலைவன்
(b)ஐ 2. ஊன்
(c)நொ 3. கடவுள்
(d)தே 4. துன்புறு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us