Easy Tutorial
For Competitive Exams

சரியான இணையைத் தேர்வு செய்க.

குறிஞ்சி - அகில், முல்லை - புன்னை, மருதம் - காயா, நெய்தல் - காஞ்சி
குறிஞ்சி - புன்னை, முல்லை - காஞ்சி, மருதம் - அகில், நெய்தல் - காயா
குறிஞ்சி - அகில், முல்லை - காயா, மருதம் - காஞ்சி, நெய்தல் - புன்னை
குறிஞ்சி - காஞ்சி, முல்லை - புன்னை, மருதம் - காயா, நெய்தல் - அகில்
Additional Questions

‘உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரிய புராணம்’ - இவ்வாறு கூறியவர்

Answer

தமிழ்ச் சங்கம் பற்றி விளக்கும் வரிகளில் சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க.

Answer

“செங்கப்படுத்தான் காடு’ எனும் ஊரில் பிறந்த கவிஞர்

Answer

‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ எனும் பாடல் வரியை எழுதியவர்

Answer

"நோய்க்கு மருந்து இலக்கியம்’ எனக் கூறியவர்

Answer

பொருத்தமானதைத் தெரிவு செய்

Answer

பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடு:

Answer

"சக்தி முத்தப் புலவர்" - நாடகத்தின் ஆசிரியர்

Answer

‘அறிவன்’ என்னும் சொல் இதனைக் குறிக்கும்

Answer

சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us