Easy Tutorial
For Competitive Exams

அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் எது?

மருதூர்
வில்லியனூர்
கோவூர்
புதூர்
Additional Questions

கலைகளின் சரணாலயம் - என்பது எது?

Answer

கடற்கரையில் உருவாகும் நகரங்கள் எப்பெயரால் அழைக்கப்பட்டன?

Answer

விருது நகரில் முந்தைய பெயர் என்ன?

Answer

இயல் இசை நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்டது எந்த மொழி?

Answer

பாண்டிய நாடு இதற்கு பெயர் பெற்றது?

Answer

ராமானுஜம் சாதாரண மனிதர் அல்ல அவர் இறைவன் தந்த பரிசு என்று கூறியவர்?

Answer

நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது எது?

Answer

சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?

Answer

கூத்துவகைகள் நாடக நூல்கள் குறித்து யாரது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது?

Answer

நாடக கலையை பற்றியும் காட்சிகள் பற்றியும் நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us