Easy Tutorial
For Competitive Exams

"திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது" - என்று கூறியவர் யார்?

காந்திஜி
நேருஜி
இராஜாஜி
நேதாஜி
Additional Questions

"ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு" - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?

Answer

திரு. வி. கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?

Answer

"மன்னன் உயிர்த்தே மலர்த்லை உலகம்" - எனப்பாடியவர்

Answer

சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?

Answer

பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?

Answer

சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?

Answer

எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்

Answer

மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் "ஈஸ்வரலீலை" என்னும் கதைநூலின் ஆசிரியர்

Answer

முத்துக்குமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்

Answer

இந்திய நூலகத்தந்தை எனப்போற்றப்படுகிறவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us