வாக்கிய அமைப்பினைக்கண்டறிதல்.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் - எவ்வகை வாக்கியம் என சுட்டுக
தனி வாக்கியம்
கலவை வாக்கியம்
செயப்பாட்டு வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
வாக்கிய அமைப்பினைக்கண்டறிதல்.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் - எவ்வகை வாக்கியம் என சுட்டுக
பிறவினை வாக்கியத்தைகண்டறிக |
Answer | ||||||||||
பின்வரும் இலக்கணக்குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க: |
Answer | ||||||||||
"நெறியினில் உயிர்செகுத் திடுவ" - இதில் "உயிர்செகுத்து" எவ்விலக்கணத்தைச் சார்ந்தது? |
Answer | ||||||||||
சரியானவற்றைத் தேர்க.
|
Answer | ||||||||||
பிரித்தெழுதுக: |
Answer | ||||||||||
"நல்ல" எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது? |
Answer | ||||||||||
"கடலில் கரைத்த பெருங்காயம் போல" இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள் |
Answer | ||||||||||
தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக. |
Answer | ||||||||||
பொருத்துக:
(a) (b) (c) (d) |
Answer | ||||||||||
ஈற்றயலடி "சிந்தடி" பெற்று வரும் பாவகை |
Answer |