Easy Tutorial
For Competitive Exams

உலகம் முழுவதையும் ஆலிக்கருதுபவர் எதற்காகக் காத்திருக்க வேண்டும்?

படை வரும் வரை
காலம் வரும் வரை
பணம் வரும் வரை
பலம் வரும் வரை
Additional Questions

கேண்மை - இச்சொல்லின் எதிர்ச்சொல்.

Answer

பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் _________ வகைப்படும்.

Answer

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
- இதில் அமைந்து வரும் தொடைநயம்.

Answer

சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?

Answer

"வட்டமேசை மாநாடு நடந்த ஆண்டு"

Answer

மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

Answer

பொருத்துக:

(a) காகம்1.கூவும்
(b) குதிரை2. கரையும்
(c) சிங்கம்3. கனைக்கும்
(d) குயில்4. முழங்கும்

Answer

"மூலன்" என்னும் இயற்பெயரை உடையவர்

Answer

"ஒரு நாடு வளமுடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த
ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்" - எனக் கூறியவர் யார்?

Answer

இந்திய நாட்டை, "மொழிகளின் காட்சிச் சாலை" என்று கூறியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us