Easy Tutorial
For Competitive Exams

"மூலன்" என்னும் இயற்பெயரை உடையவர்

திருமூலர்
அப்பர்
சாத்தனார்
தாயுமானவர்
Additional Questions

"ஒரு நாடு வளமுடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த
ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்" - எனக் கூறியவர் யார்?

Answer

இந்திய நாட்டை, "மொழிகளின் காட்சிச் சாலை" என்று கூறியவர்

Answer

குலசேகர ஆழ்வார் இயற்றிய நூல் எது?

Answer

குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுவது

Answer

மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க

Answer

"ஒன்று கொலாம்" என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?

Answer

"தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்" - எனக் கூறியவர்

Answer

தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி
மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு -இக்கடிதப் பகுதி யாருடையது?

Answer

"தேசியம் காத்த செம்மல், எனத் திரு.வி. கல்யாணசுந்தரனாரால் பாராட்டப்பெறுபவர்"

Answer

"பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us