Easy Tutorial
For Competitive Exams

மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க

கலம், தோணி, புணரி, மிதவை
கலம், பரிசில், ஓடம், பரவை
கலம், வங்கம், புணை, அம்பி
கலம், பரிசில், ஆழி, பஃறி
Additional Questions

"ஒன்று கொலாம்" என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?

Answer

"தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்" - எனக் கூறியவர்

Answer

தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி
மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு -இக்கடிதப் பகுதி யாருடையது?

Answer

"தேசியம் காத்த செம்மல், எனத் திரு.வி. கல்யாணசுந்தரனாரால் பாராட்டப்பெறுபவர்"

Answer

"பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது?

Answer

உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள்

Answer

"நவ்வி" - இச்சொல்லின் பொருளை எழுதுக.

Answer

தமிழ் இலக்கணம் படிக்கபடிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்

Answer

பொருத்துக: பொருளறிந்து பொருத்துக.

(a) நயனம்1. இருள்
(b) இந்து2. புன்னகை
(c) முறுவல்3. கண்கள்
(d) அல்4. நிலவு

Answer

ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்" - எனக் கூறியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us