Easy Tutorial
For Competitive Exams

குலசேகர ஆழ்வார் இயற்றிய நூல் எது?

நந்திக்கலம்பகம்
நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
கலித்தொகை
நற்றிணை
Additional Questions

குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுவது

Answer

மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க

Answer

"ஒன்று கொலாம்" என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?

Answer

"தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்" - எனக் கூறியவர்

Answer

தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி
மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு -இக்கடிதப் பகுதி யாருடையது?

Answer

"தேசியம் காத்த செம்மல், எனத் திரு.வி. கல்யாணசுந்தரனாரால் பாராட்டப்பெறுபவர்"

Answer

"பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது?

Answer

உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள்

Answer

"நவ்வி" - இச்சொல்லின் பொருளை எழுதுக.

Answer

தமிழ் இலக்கணம் படிக்கபடிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us