Easy Tutorial
For Competitive Exams

"உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்று கூறியவர்

கம்பர்
திருவள்ளுவர்
இளங்கோவடிகள்
வள்ளலார்
Additional Questions

தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது?

Answer

பொருத்துக:

(a) திருவரங்கம்1. சிதம்பரம்
(b) திருச்சிற்றம்பலம்2. ஸ்ரீரங்கம்
(c) திருமறைக்காடு3. மீனாட்சி
(d) அங்கயற்கண்ணி4. வேதாரணியம்

Answer

"உண்பது நாழி உடுப்பவை இரண்டே" - என்று பாடிய புறநானூற்றுப் புலவர்

Answer

"சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை" எனக் கூறியவர்

Answer

சொல்லை பொருளோடு பொருத்துக:

(a) வனப்பு1. வலிமை
(b) அடவி2. அழகு
(c) வீறு3. இனிமை
(d) மதுரம்4. காடு

Answer

உவமை விளக்கும் பொருளை கண்டறிந்து பொருத்துக:

(a) அத்திப் பூத்தது போல1. ஒற்றுமை
(b) உயிரும் உடம்பும் போல2. பயனில்லை
(c) ஆற்றில் கரைத்த புளி3. வேதனை
(d) இடிவிழுந்த மரம் போல4. அரிய செயல்

Answer

அகத்திணையின் வகைகள்

Answer

கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்

Answer

சாலை இளந்திரையன் தமிழக அரசின் "பாவேந்தர் விருது" பெற்ற ஆண்டு எது?

Answer

"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்”
- இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us