Easy Tutorial
For Competitive Exams

"சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை" எனக் கூறியவர்

காந்தியடிகள்
பாரதியார்
பசும்பொன் முத்துராமலிங்கர்
பாரதிதாசன்
Additional Questions

சொல்லை பொருளோடு பொருத்துக:

(a) வனப்பு1. வலிமை
(b) அடவி2. அழகு
(c) வீறு3. இனிமை
(d) மதுரம்4. காடு

Answer

உவமை விளக்கும் பொருளை கண்டறிந்து பொருத்துக:

(a) அத்திப் பூத்தது போல1. ஒற்றுமை
(b) உயிரும் உடம்பும் போல2. பயனில்லை
(c) ஆற்றில் கரைத்த புளி3. வேதனை
(d) இடிவிழுந்த மரம் போல4. அரிய செயல்

Answer

அகத்திணையின் வகைகள்

Answer

கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்

Answer

சாலை இளந்திரையன் தமிழக அரசின் "பாவேந்தர் விருது" பெற்ற ஆண்டு எது?

Answer

"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்”
- இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்.

Answer

"கேழல்" என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Answer

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ"
-இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

Answer

பொருந்தாத இணையைக் கண்டறிக

Answer

நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us