Easy Tutorial
For Competitive Exams

கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்

பெரியாழ்வார்
அப்பூதியடிகள்
மாணிக்கவாசகர்
அப்பர்
Additional Questions

சாலை இளந்திரையன் தமிழக அரசின் "பாவேந்தர் விருது" பெற்ற ஆண்டு எது?

Answer

"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்”
- இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்.

Answer

"கேழல்" என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Answer

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ"
-இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

Answer

பொருந்தாத இணையைக் கண்டறிக

Answer

நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?

Answer

உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக.
புரிசை

Answer

தமிழர் புலம் பெயரக் காரணங்கள்

Answer

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.
- எனக் கவிதை பாடியவர்.

Answer

ஓடையில் யானையும் யானைக் ____________ம் நின்றன.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us