Easy Tutorial
For Competitive Exams

திருவேங்கடத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனின் அருளைப் பெற பாடப்பெற்ற நூல் --------------ஆகும்.

திருவேங்கடத்தந்தாதி
திருப்பதிகம்
திருத்தொண்டத்தொகை
திருச்சந்த விருத்தம்
Additional Questions

திருவேங்கடத்தந்தாதி நூலைப் பாடியவர் யார்?

Answer

முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம்
எனப் போற்றப்படும் நூல் எது?

Answer

------------------வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்

Answer

காளமேகப் புலவரின் இயற்பெயர் ஆகும்.

Answer

கீழ்க்கண்டவர்களில் இராமாயணத்தில் யாரைப் பற்றிய விளக்கம் இல்லை ?

Answer

பிறப்பால் வைணவராகிய H.A. கிருஷ்ணப்பிள்ளை தழுவிய மதம் எது?

Answer

சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை?

Answer

"களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நுால்

Answer

"உள்ளுதோறுள்ளுதோறுள்ளும் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு" என்ற பாடலை பாடியவர்

Answer

"தமிழருக்கு அருமருந்து" எனப்படுவது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us