Easy Tutorial
For Competitive Exams

"உள்ளுதோறுள்ளுதோறுள்ளும் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு" என்ற பாடலை பாடியவர்

கபிலர்
மாங்குடி மருதனார்
பரணர்
தேனிக்குடி கீரனார்
Additional Questions

"தமிழருக்கு அருமருந்து" எனப்படுவது?

Answer

"சங்கத்தமிழ் மூன்றும் தா" என்று கூறும் நூல் எது?

Answer

"தமிழ் மறை” என போற்றப்படுவது

Answer

முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய பாடல்களின் பாட்டுடைத்தலைவன் யார்?

Answer

தமிழுக்கு கதி"என அழைக்கப்படும் நுால்

Answer

சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்?

Answer

கீழ்க்காணும் செய்யுட்களுள் எது திருக்குறளைச் சுட்டாதது

Answer

பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி அதுவே நம்மொழி - என்று கூறியவர் யார்?

Answer

கம்பரின் காலம் என்பது?

Answer

உலகெல்லாம் உணர்ந்து ஒதற்கரியவன் எனத்தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நுால்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us