Easy Tutorial
For Competitive Exams

"சங்கத்தமிழ் மூன்றும் தா" என்று கூறும் நூல் எது?

ஆத்திச்சூடி
நல்வழி
மூதுரை
அசதிக்கோவை
Additional Questions

"தமிழ் மறை” என போற்றப்படுவது

Answer

முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய பாடல்களின் பாட்டுடைத்தலைவன் யார்?

Answer

தமிழுக்கு கதி"என அழைக்கப்படும் நுால்

Answer

சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்?

Answer

கீழ்க்காணும் செய்யுட்களுள் எது திருக்குறளைச் சுட்டாதது

Answer

பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி அதுவே நம்மொழி - என்று கூறியவர் யார்?

Answer

கம்பரின் காலம் என்பது?

Answer

உலகெல்லாம் உணர்ந்து ஒதற்கரியவன் எனத்தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நுால்

Answer

பாஞ்சாலி சபதத்தின் பிரிவுகள் பாடல்கள் எண்ணிக்கையில் பின்வருவனவற்றுள் எது சரி

Answer

வறிது நிலைஇய காயம் - எனும் பாடலடி இடம்பெறும் நூல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us