Easy Tutorial
For Competitive Exams

வறிது நிலைஇய காயம் - எனும் பாடலடி இடம்பெறும் நூல் எது?

நற்றிணை
புறநானூறு
குறுந்தொகை
அகநானூறு
Additional Questions

தேவநேயப்பாவாணருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர்கள் மொத்தம் ----------- ஆகும்.

Answer

நமக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் மிகப் பழமையானது எது?

Answer

அகநானூறில் முதல் 120 பாடல்களுக்கு அடுத்து வரும் 180 பாடல்கள் எப்பெயரிட்டு அழைக்கப்படுகின்றன?

Answer

சுந்தரரை தோழனாகக் கொண்ட இறைவன் யார்?

Answer

மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகமும் திருக் கோவையும் எத்தனையாவது சைவத் திருமுறைகளாக உள்ளன?

Answer

தொடரும் தொடர்பும் அறிக. "முத்தமிழ்க் காப்பியம்" என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

Answer

பழங்கால பண்பாட்டின் எச்சம் எனப்படுவது

Answer

"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்" - எனும் பாடலடிகள் இடம்பெறும் நூல்

Answer

முல்லை நிலத்தில் ------------------ என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது.

Answer

திருவள்ளுவர் குறிப்பிடும் அழியாச் செல்வம் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us