Easy Tutorial
For Competitive Exams

தொடரும் தொடர்பும் அறிக. "முத்தமிழ்க் காப்பியம்" என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

இராமாயணம்
மணிமேகலை
வளையாபதி
சிலப்பதிகாரம்
Additional Questions

பழங்கால பண்பாட்டின் எச்சம் எனப்படுவது

Answer

"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்" - எனும் பாடலடிகள் இடம்பெறும் நூல்

Answer

முல்லை நிலத்தில் ------------------ என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது.

Answer

திருவள்ளுவர் குறிப்பிடும் அழியாச் செல்வம் எது?

Answer

கலித்தொகையில் நெய்தல் திணைப் பாடல்களையும் கடவுள் வாழ்த்தையும் பாடிய புலவர் யார்?

Answer

திருமாலுக்கும் கைக்கடிகாரத்துக்கும் உள்ள ஒற்றுமையை விளக்குவதாக அமையும் பாடல் ----------------- வகையைச் சார்ந்தது.

Answer

திருமால் அம்சத்தின் கண்கள் போன்றவர் யார்?

Answer

ஈரம் இல்லாதது கிளை நட்பன்று.
நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.
கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
மேற்கண்ட வரிகள் இடம்பெற்ற நூல்

Answer

நச்சினார்க்கினியர் மேற்கோள் கூறியது стбёт до சிறப்புக்குரிய நூல்

Answer

"நாலிரண்டு" என்பதில் "இரண்டு எனப்படுவது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us