Easy Tutorial
For Competitive Exams

"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்" - எனும் பாடலடிகள் இடம்பெறும் நூல்

மதுரைக்காஞ்சி
கூத்தராற்றுப்படை
பட்டினப்பாலை
பொருநராற்றுப்படை
Additional Questions

முல்லை நிலத்தில் ------------------ என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது.

Answer

திருவள்ளுவர் குறிப்பிடும் அழியாச் செல்வம் எது?

Answer

கலித்தொகையில் நெய்தல் திணைப் பாடல்களையும் கடவுள் வாழ்த்தையும் பாடிய புலவர் யார்?

Answer

திருமாலுக்கும் கைக்கடிகாரத்துக்கும் உள்ள ஒற்றுமையை விளக்குவதாக அமையும் பாடல் ----------------- வகையைச் சார்ந்தது.

Answer

திருமால் அம்சத்தின் கண்கள் போன்றவர் யார்?

Answer

ஈரம் இல்லாதது கிளை நட்பன்று.
நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.
கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
மேற்கண்ட வரிகள் இடம்பெற்ற நூல்

Answer

நச்சினார்க்கினியர் மேற்கோள் கூறியது стбёт до சிறப்புக்குரிய நூல்

Answer

"நாலிரண்டு" என்பதில் "இரண்டு எனப்படுவது

Answer

அகநானூறில் உள்ள கடைசி 100 பாடல்களுக்கு வழங்கப்படும் பெயர்?

Answer

கழுகுமலை முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற சிந்து நூல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us