Easy Tutorial
For Competitive Exams

அகநானூறில் முதல் 120 பாடல்களுக்கு அடுத்து வரும் 180 பாடல்கள் எப்பெயரிட்டு அழைக்கப்படுகின்றன?

மணிமிடைப்பவளம்
நித்திலக்கோவை
களிற்றியானை நிரை
ஆசாரக்கோவை
Additional Questions

சுந்தரரை தோழனாகக் கொண்ட இறைவன் யார்?

Answer

மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகமும் திருக் கோவையும் எத்தனையாவது சைவத் திருமுறைகளாக உள்ளன?

Answer

தொடரும் தொடர்பும் அறிக. "முத்தமிழ்க் காப்பியம்" என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

Answer

பழங்கால பண்பாட்டின் எச்சம் எனப்படுவது

Answer

"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்" - எனும் பாடலடிகள் இடம்பெறும் நூல்

Answer

முல்லை நிலத்தில் ------------------ என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது.

Answer

திருவள்ளுவர் குறிப்பிடும் அழியாச் செல்வம் எது?

Answer

கலித்தொகையில் நெய்தல் திணைப் பாடல்களையும் கடவுள் வாழ்த்தையும் பாடிய புலவர் யார்?

Answer

திருமாலுக்கும் கைக்கடிகாரத்துக்கும் உள்ள ஒற்றுமையை விளக்குவதாக அமையும் பாடல் ----------------- வகையைச் சார்ந்தது.

Answer

திருமால் அம்சத்தின் கண்கள் போன்றவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us