Easy Tutorial
For Competitive Exams

தனிமைச் சுவையுள்ள சொல்லை எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை எனப்
பாடியவர்?

பாரதியார்
நாமக்கல் கவிஞர்
பாரதிதாசனார்
கவிமணி
Additional Questions

ஆமூர் மல்லனுக்கும், நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர விளையாட்டை வருணிக்கும்
சங்க இலக்கிய நூல்?

Answer

முக்கூடற்பள்ளு சிற்றிலக்கிய நூலில் எம்மாவட்ட பேச்சு வழக்கு உள்ளது?

Answer

மத்தம் சூடும் மதோன்மத்தரான மருதீசர் எங்கள் ஊரே! - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூலின் சிற்றிலக்கிய வகை?

Answer

சேரநாட்டுத் தலைவன் ஆட்டனத்தி புனல் விழாவில் புனலாடி புகழ் சேர்த்த ஊர்?

Answer

இயற்கை வேளாண்மைக் கூறுகள் மொத்தம் எத்தனை?

Answer

காராளர் எனப்படுபவர் யார்?

Answer

கரும்பு மனமும் இனிப்பாம் உயிரும் நின்னடி படைத்து விட்டோம் - என்று பாடியவர்

Answer

”பாட்டினிலும் நெஞ்சை பறிகொடுத்தேன் பாவியேன்” - இப்பாடல் இடம் பெற்ற நூல்?

Answer

சீவக சிந்திதாமணியின் கதைத் தலைவன்

Answer

வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு ----------------- என்று பெயர் .

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us