Easy Tutorial
For Competitive Exams

ஏறு தழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெறும் நிலம்?

குறிஞ்சி
முல்லை
மருதம்
பாலை
Additional Questions

மருதூரில் வீற்றிருக்கும் இறைவன்

Answer

கேட்காத கடனும் பார்க்காத பயிரும் --------------.

Answer

வானம் பார்த்த பூமி என்பது

Answer

வேளாண் தொழிலில் உள்ள கூறுகள்

Answer

கம்பர் எழுதாத நூல் எது?

Answer

கரும்பு மனமும் இனிப்பாம் உயிரும் நின்னடி படைத்து விட்டோம் - இப்பாடல் வரி இடம்பெற்ற
நூல் எது?

Answer

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று சிலப்பதிகாரத்தைப் பாராட்டியவர் யார்?

Answer

கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம் என்று குறிப்பிடும் இலக்கிய நூல்

Answer

திருவாரூர் நான்மணிமாலை" என்னும் நூலில் இடம்பெறாத பாவகை

Answer

சிவபெருமான் திருக்கோயிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப்புலவர் போற்ற அரங்கேற்றிய நுால்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us