Easy Tutorial
For Competitive Exams

வேளாண் தொழிலில் உள்ள கூறுகள்

2
4
6
8
Additional Questions

கம்பர் எழுதாத நூல் எது?

Answer

கரும்பு மனமும் இனிப்பாம் உயிரும் நின்னடி படைத்து விட்டோம் - இப்பாடல் வரி இடம்பெற்ற
நூல் எது?

Answer

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று சிலப்பதிகாரத்தைப் பாராட்டியவர் யார்?

Answer

கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம் என்று குறிப்பிடும் இலக்கிய நூல்

Answer

திருவாரூர் நான்மணிமாலை" என்னும் நூலில் இடம்பெறாத பாவகை

Answer

சிவபெருமான் திருக்கோயிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப்புலவர் போற்ற அரங்கேற்றிய நுால்

Answer

மனிதர்களுக்கு இரு கண்கள் எனத் திருவள்ளுவர் கூறுவன.

Answer

அகநானுாற்றில் 4, 14 என வரும் பாடல்கள்

Answer

தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நுால்

Answer

பெரியபுராணம் காட்டும் முப்பொருட்கள் என திரு.வி.க., பட்டியலிடுபவை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us