Easy Tutorial
For Competitive Exams

காலே பாரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி
வாளிழந்தனவே என்ற வரிகள் இடம் பெறும் நுால்

புறநானூறு
அகநானூறு
குறுந்தொகை
ஐங்குறுநுாறு
Additional Questions

"வினையே ஆடவர்க்குயிர்" என்று வரிகள் இடம் பெற்ற நூல்

Answer

நாலாயிர திவ்யப் பிரபந்தத் தொகுப்பில் திருப்பாவை எத்தனையாவது பிரபந்தமாக வைக்கப்பட்டுள்ளது

Answer

பெருமானார் பிறந்ததும் இளமை நிகழ்வுகளும்;
திருமணமும் நடைபெற்றதை காட்டும் காண்டம்

Answer

திருக்குறள் உரையாசிரியர்களில் தலைசிறந்தவர் என கருதப்படுபவர்

Answer

"தெருளும்உணர் வில்லாத சிறுமையோன் யான் என்றார்" என்ற பாடலில் சிறுமையேன் என்பது யாரை குறிக்கும்.

Answer

"நெடுங்கடலும் தன்னிர்மை குன்றும்" என கூறியவர்.

Answer

"வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஒர்ந்து" என கூறியவர்

Answer

ஆதிரையின் வரலாற்றை மணிமேகலைக்கு கூறியவர்

Answer

காவிரி பூம்பட்டினத்தில் துறைமுகப் பொருட்கள் மண்டியும் மயங்கியும் கிடந்ததைக் குறிப்பிடும் நுால்

Answer

காலே பாரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி
வாளிழந்தனவே என்ற வரிகள் இடம் பெறும் நுால்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us