Easy Tutorial
For Competitive Exams

Science QA Test 4

40090."வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஒர்ந்து" என கூறியவர்
பரணர்
கபிலர்
மாங்குடி மருதனார்
கவிமணி
40091.ஆதிரையின் வரலாற்றை மணிமேகலைக்கு கூறியவர்
சுதமதி
சாதுவன்
காய சண்டிகை
ஆபுத்திரன்
40092.காவிரி பூம்பட்டினத்தில் துறைமுகப் பொருட்கள் மண்டியும் மயங்கியும் கிடந்ததைக் குறிப்பிடும் நுால்
அகநானுறு
பட்டினப்பாலை
புறநானுாறு
கலித்தொகை
40094. காலே பாரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி
வாளிழந்தனவே என்ற வரிகள் இடம் பெறும் நுால்
புறநானூறு
அகநானூறு
குறுந்தொகை
ஐங்குறுநுாறு
40097."வினையே ஆடவர்க்குயிர்" என்று வரிகள் இடம் பெற்ற நூல்
நற்றிணை
குறுந்தொகை
கலித்தொகை
பரிபாடல்
40099.நாலாயிர திவ்யப் பிரபந்தத் தொகுப்பில் திருப்பாவை எத்தனையாவது பிரபந்தமாக வைக்கப்பட்டுள்ளது
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
40100.பெருமானார் பிறந்ததும் இளமை நிகழ்வுகளும்;
திருமணமும் நடைபெற்றதை காட்டும் காண்டம்
விலாதத்துக் காண்டம்
நுபுவ்வத்துக்காண்டம்
ஹஜ்றத்துக் காண்டம்
கலிநீங்கு காண்டம்
40101.திருக்குறள் உரையாசிரியர்களில் தலைசிறந்தவர் என கருதப்படுபவர்
பரிமேலழகர்
தருமர்
தாமத்தர்
மணக்குடவர்
40102."தெருளும்உணர் வில்லாத சிறுமையோன் யான் என்றார்" என்ற பாடலில் சிறுமையேன் என்பது யாரை குறிக்கும்.
அப்பூதியடிகள்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
40104."நெடுங்கடலும் தன்னிர்மை குன்றும்" என கூறியவர்.
கம்பர்
இளங்கோவடிகள்
திருவள்ளுவர்
மாணிக்கவாசகர்
Share with Friends