Easy Tutorial
For Competitive Exams

Science QA Test 5

40105.முக்தி நுால் என அழைக்கப்படுவது
சிலப்பதிகாரம்
மணிமேகலை
குண்டலகேசி
சீவகசிந்தாமணி
40106."புலவர் நாவல் பொருந்திய பூங்கொடி வையை என்னும் பொய்யாக் குலக்கொடி" என கூறியவர்.
சீத்தலைச்சாத்தனார்
இளங்கோவடிகள்
திருத்தக்கதேவர்
நாதகுத்தனார்
40109.நெடுந்தேர் ஊர்மதி வலவ இந்த அகநானுாற்று அடியில் உள்ள வலவ என்பதன் பொருள்
தேர்பாகன்
யானைப்பாகன்
போர்வீரன்
வாயிற்காப்போன்
40110.ஐங்குறுநுாற்றில் முல்லை திணைப் பாடல்களைப் பாடியவர்
கபிலர்
ஒரம்போகியார்
பேயனார்
அம்மூவனார்
40111."செம்பொற்கொடி அணையாள் கண்டாளைத் தான் காணான் என்ற பாடலில் "செம்பொற்கொடி" என்பது
யாரை குறிக்கும்
மணிமேகலை
கண்ணகி
பாஞ்சாலி
கோப்பெருந்தேவி
40112. ஸ்ரீ வைணவத்தின் வளர்ப்புத்தாய் என போற்றப்பட்டவர்
ஆண்டாள்
பேயாழ்வார்
ராமானுஜர்
பெரியாழ்வார்
40114.துாதின் இலக்கணம் கூறும் நுால்
இலக்கண விளக்க பாட்டியல்
தொல்காப்பியம்
பன்னிருபாட்டியல்
இலக்கண விளக்க நுாற்பா
40116.கிள்ளைவிடு துாதில் உள்ள கண்ணிகள்
269
249
239
299
40121."ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி" எனக் கூறும் நுால்
வெண்பா பாட்டியல்
தொன்னுால் விளக்க பாட்டியல்
இலக்கண விளக்க பாட்டியல்
மோகவதை பரணி
40122."வேதம் அனைத்திற்கும் வித்து என்பது
திருக்குறள்
தேவாரம்
திருமந்திரம்
திருப்பாவை விடைகள்
Share with Friends