Easy Tutorial
For Competitive Exams

Science QA அறநூல்கள் Test 3

53010."தூற்றின்கண் தூவிய வித்து" மேற்கோள் இடம் பெற்றுள்ள நூல் எது ?
சிறுபஞ்ச மூலம்
ஏலாதி
திரிகடுகம்
இனியவை நாற்பது
53011.இன்னா நாற்பது நூலின் ஆசிரியர்?
மதுரை கூடலூர் கிழார்
பூதஞ்சேந்தனார்
நல்லாதானர்
கபிலர்
53012.இனியவை நாற்பது நூலின் ஆசிரியர்?
மதுரை கூடலூர் கிழார்
பூதஞ்சேந்தனார்
நல்லாதானர்
கபிலர்
53013.பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல்?
இனியவை நாற்பது
சிறுபஞ்ச மூலம்
ஏலாதி
திரிகடுகம்
53014.சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர்?
மதுரை கூடலூர் கிழார்
பூதஞ்சேந்தனார்
காரியாசான்
நல்லாதானர்
53015.சிறுபஞ்சமூலம் நூல் யார் குறிப்பிடும் “அம்மை” என்ற வனப்பிற்கு உரியது?
காரியாசான்
தொல்காப்பியர்
நல்லாதானர்
பூதஞ்சேந்தனார்
53016.ஏலாதி _____ நூல்களுள் ஒன்று?
பதினெண்மேல்கணக்கு
பதினெண்கீழ்க்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
53017.ஏலாதி நூலின் ஆசிரியர்?
நல்லாதானர்
பூதஞ்சேந்தனார்
கணிமேதாவியார்
காரியாசான்
53018.கணிமேதாவியார் எழுதிய மற்றொரு நூல் எது ?
ஐந்திணை அறுபது
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
53019.அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் ஔவையார் ____வது நிலையில் உள்ளார்.
5
7
9
3
Share with Friends