Easy Tutorial
For Competitive Exams

இலக்கியம் Test 6

40127.தமிழில் தோன்றிய முதல் கலம்பகம்"
மதுரைக் கலம்பகம்
நந்திக் கலம்பகம்
காசிக் கலம்பகம்
சிந்தனைக் கலம்பகம்
40153.மணிமேகலையில் ஆதிரை பிச்சையிட்ட காதை எத்தனையாவது காதை
17
15
30
16
40154.பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
புவியல்தான் பண்ணினானே குணக்கடலே \\underline { அருட்கடலே } .
இவ்வடியில் கோடிட்ட சொல்லின் பொருள்
முருகன், பிரமன்
சிவன், திருமால்
பிரமன், முருகன்
முருகன், சிவன்
40158.நாடகமேத்தும் நாடகக் கணிகை
என்றழைக்கப்படுபவர் யார்
மடப்பிடி
கண்ணகி
மாதவி
ஆண்டாள்
40159.பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன்
பெருஞ்சேரல் இரும்பொறை
செல்வங்கடுங்கோ வாழியாதன்
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
பல்யானை செல்கெழுகுட்டுவன்
40160."கண் இமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால் வண்ண மலர்மாலை வாடுதலால்" என்ற தொடர் இடம் பெறும் நுால்,
திருவள்ளுவமாலை
விவேக சிந்தாமணி
பாரதத்தாய்
நளவெண்பா
40161."கற்றறிந்தார் ஏத்தும் கலி எனும் அடைமொழியால் அழைக்கப்படுவது
அகநானுாறு
குறுந்தொகை
ஐங்குறுநுாறு
கலித்தொகை
40163. ஐந்து மூலிகைகளால் ஆன நுால்" எனப்படுவது
திரிகடுகம்
சிறுபஞ்சமூலம்
ஏலாதி
முதுமொழிக்ககாஞ்சி
40164.பூதஞ்சேந்தனாரின் காலகட்டம்
கி.பி. 5ம் நுாற்றாண்டு
கி.பி. 4ம் நுாற்றாண்டு
கி.பி. 2ம் நுாற்றாண்டு
கி.பி. 7ம் நுாற்றாண்டு
40165. ஒவத்தனைய இடனுடைய வனப்பு எனக்கூறும் நுால்
புறநானுாறு
பரிபாடல்
மணிவாசகம்
பதிற்றுப்பத்து
Share with Friends