Easy Tutorial
For Competitive Exams

Science QA Test 3

40072."ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடுஉம் நலங்கெழ மணிகளும்"
என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நுால்
தொல்காப்பியம்
கம்பராமாயணம்
சிலப்பதிகாரம்
திருவாசகம்
40073."அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்; மாறுகால் உழுத ஈரச் செறுவின்" என்ற பாடலை பாடியவர்
மிளைகிழான்
மாறன் வழுதி
பூரிக்கோ
கூடலுார்கிழார்
40076."விடுநணி கடிது" எனும் பாடல் வரி இடம்பெற்ற காண்டம்.
பாலகாண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்ய காண்டம்
யுத்தகாண்டம்
40077."ஓவியச் செந்நுால் உரை நுாற்கிடக்கையும் கற்றுத் துறை போகப் பொற்கொடி மடந்தையாக இருந்தனள்" என கூறும் நுால் எது
மணிமேகலை
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
குண்டலகேசி
40081.நின்றசீர் நெடுமாறனை சமண மதத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
திருஞானசம்பந்தர்
சேக்கிழார்
40084.பிறந்தது முதல் ஐந்தாண்டு வரை பேசாத குழந்தை
யாக இருந்து திருச்செந்துார் முருகன் அருளால் பேசும் திறன் பெற்றவர்.
சம்பந்தர்
குமரகுருபரர்
அப்பர்
நம்மாழ்வார்
40085.புலனழுக்கற்ற அந்தணாளன் என கபிலரைப் புகழ்ந்தவர்
நப்பசலையார்
நக்கீரர்
பெருங்குன்றுார்க்கிழார்
இளங்கீரனர்
40087.ராமாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்படுபவர்
ராமன்
குகன்
வீபீடணன்
அனுமன்
40088."திரைகடலோடியும் திரவியம் தேடு" என்று பாடியவர் யார் ?
ஒளவையார்
கபிலர்
திருவள்ளுவர்
கம்பர்
40089.கீழுள்ளவற்றுள் பரஞ்சோதி முனிவர் இயற்றாத நுால்
திருவிளையாடற்புராணம்
திருவிளையாடற்போற்றிக் கலிவெண்பா
மதுரை பதிற்றுப்பத்தந்தாதி
நான்முகன் அந்தாதி
Share with Friends