Easy Tutorial
For Competitive Exams

"செம்பொற்கொடி அணையாள் கண்டாளைத் தான் காணான் என்ற பாடலில் "செம்பொற்கொடி" என்பது
யாரை குறிக்கும்

மணிமேகலை
கண்ணகி
பாஞ்சாலி
கோப்பெருந்தேவி
Additional Questions

ஸ்ரீ வைணவத்தின் வளர்ப்புத்தாய் என போற்றப்பட்டவர்

Answer

துாதின் இலக்கணம் கூறும் நுால்

Answer

கிள்ளைவிடு துாதில் உள்ள கண்ணிகள்

Answer

"ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி" எனக் கூறும் நுால்

Answer

"வேதம் அனைத்திற்கும் வித்து என்பது

Answer

முக்தி நுால் என அழைக்கப்படுவது

Answer

"புலவர் நாவல் பொருந்திய பூங்கொடி வையை என்னும் பொய்யாக் குலக்கொடி" என கூறியவர்.

Answer

நெடுந்தேர் ஊர்மதி வலவ இந்த அகநானுாற்று அடியில் உள்ள வலவ என்பதன் பொருள்

Answer

ஐங்குறுநுாற்றில் முல்லை திணைப் பாடல்களைப் பாடியவர்

Answer

"செம்பொற்கொடி அணையாள் கண்டாளைத் தான் காணான் என்ற பாடலில் "செம்பொற்கொடி" என்பது
யாரை குறிக்கும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us