Easy Tutorial
For Competitive Exams

ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்துவதற்குப் பாடப்பட்டது

பட்டினப்பாலை
நெடுநல்வாடை
முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு
Additional Questions

"கைதான் நெகிழ விடேன்உடை யாய் என்னைக் கண்டுகொள்ளே" -- கூறியவர்

Answer

"புதிய ஆத்திச்சூடி" - பாடியவர்யார்?

Answer

இறைவனைப் பற்றிய இசைப்பாடல் நூல் எது?

Answer

உமையம்மையால் "ஞானப்பால் ஊட்டப்பட்டவர் யார்"?

Answer

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று கூறியவர் யார்?

Answer

சமயப் பூசல் அடிப்படையில் தோன்றிய காப்பியங்கள் என்னென்ன?

Answer

சிற்றிலக்கியக் காலம் எனப்படும் காலம்

Answer

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer

கண்டனென் கற்பனுக் கணியைக் கண்களால் - யார் கண்டான்? யாரைக் கண்டான்?

Answer

ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்துவதற்குப் பாடப்பட்டது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us