Easy Tutorial
For Competitive Exams

இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.
a) விளைவுக்கு - பால்
b) அறிவுக்கு - வேல்
c) இளமைக்கு - நீர்
d) புலவர்க்கு - தோள்

3 4 1 2
1 2 3 4
3 2 1 4
4 2 3 1
Additional Questions

செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______

Answer

‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________

Answer

“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________

Answer

கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

Answer

பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது________

Answer

தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

Answer

தாய் மொழியில் படித்தால் ------ அடையலாம்

Answer

நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ------ ஆக இருக்கும்

Answer

மா என்னும் சொல்லின் பொருள்________

Answer

எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது_________

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us